Monday, December 8, 2008

போலீஸ் மூளைக்கும், மாமூல் மனுஷ மூளைக்கும் என்ன வேறுபாடு?

ஒரு பத்திரிகை செய்தி.

ஒரு ஏரியாவுல திடீர்னு பவர் கட்டாகி, இருள்ல மூழ்கிருச்சு. அதை யூஸ் பண்ணி, நிறைய பணப் புழக்கமுள்ள ஒரு நகைக் கடையிலயோ, பெட்ரோல் பங்குலயோ, சீட்டுக் கம்பினியிலயோ ஏகப்பட்ட பணம் கொள்ளை அடிச்சுட்டதா செய்தி வருது.

மாமூல் மனுஷங்க, அடப்பாவிகளா, பவர் கட் ஆன அந்த கேப்புல எப்படி மூளைய யூஸ் பண்ணிட்டாங்க பாருன்னு நினைப்பாங்க.

அதே போலீஸ் மூளை, அந்த ஏரியாவுல, அந்த நேரத்துல பவர்கட் ஆனதுக்கு காரணம் என்ன? ஒருவேளை... அந்த ஏரியா எலக்ட்ரிசிட்டி போர்டுல யாரையாவது கைக்குள்ள போட்டுட்டு, ஏதாவது ஒரு கும்பல் ப்ளான் பண்ணி அடிச்சிருப்பாங்களா?ன்னு டக்குன்னுஅங்கிருந்து விசாரணையை ஸ்டார்ட் பண்ணுவாங்க
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "போலீஸ் மூளைக்கும், மாமூல் மனுஷ மூளைக்கும் என்ன வேறுபாடு?"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?