Sunday, December 28, 2008

உடன் பிறப்பு

தாயின் கருவறையில்சேய்மையாய் பிறந்த உறவுஉதிரம் ஒன்றானாலும்வாழ்க்கையில்உதிரக் கூடாத உறவுகள்சகோதரன் சகோதரி…ஒன்றாய் பிறந்துஒன்றாய் வளர்ந்துஒன்றாய் வாழ்வதில்சிலர்ஒற்றுமை இழப்பதேன்…?கருத்துக் கலப்பில்கரையேராமல்குருத்துவம் இழக்கும்இவர்களின்குருதி உறவுகள்…அவசர வாழ்க்கைக்குஆசைகள் அதிகம்அதனால்அனைத்து தேவைகளுக்கும்ஆசிரியராவது சுயநலம்…விட்டுக்கொடுப்பதற்குபொருள்...
read more...

Friday, December 26, 2008

கை கழுவும்போது கவனிக்க வேண்டியவை

கழுவுவதை, நம்மில் பலர் ஒரு நல்ல பழக்கமாக மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறோம். கை கழுவுவது சுத்தமாக இருக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கிறது தெரியுமா? நமது கைகளே கிருமிகளின் சுரங்கமாகவும் இருப்பதால், முறையாக கை கழுவுவதன் மூலம் நோய்களைப் பரப்பும் பேக்டீரியா மற்றும் வைரஸ்களில் இருந்து விடுபடலாம். கை கழுவும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்...
read more...

சத்யம் கம்யூட்டர்ஸ் மோசடி

சென்னை : உலக வங்கி தொடர்பான ஆவணங்களைக் கடத்தியதாக சைபர் குற்றத்தில் சிக்கியசத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு உலக வங்கி, 8 ஆண்டுகள் தடைவிதித்துள்ளது.இதனால், இந்தியாவில் பிபிஓ தொழில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சென்னையில் இருந்து செயல்படும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம், கடந்த வாரம்மைத்தாஸ் கட்டுமான நிறுவன இணைப்பு தொடர்பாக செபி அமைப்பின்...
read more...

Thursday, December 25, 2008

'இறைவன் உனக்கு எழுதி வைத்த தலைஎழுத்து என்று சொல்லுவார்கள்'

அஸ்ஸலாமு அலைக்கும்! வரஹ்மத்துல்லாஹ். அப்படியிருக்கும் போது அதன் படிதான் மனிதனும் நடக்கின்றான். குடிக்காரன் குடிக்கிறான் கெட்டவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள்,  இதுவும் இறைவன் எழுதிய எழுத்து என்றால், ஏன் இறைவன் தண்டனை தர வேண்டும்? எல்லாமும் இறைவனின் விதிப்படிதானே நடக்கின்றது. பிறகு நாம் எப்படி குற்றவாளியாவோம் என்ற எண்ணம்பரவலாக எல்லோருக்கும்...
read more...

Tuesday, December 23, 2008

கருணையாளர்

தனது மார்க்கத்தின் சட்டங்களை அறிந்து, அதன் மேலான போதனையை எற்றுச் செயல்படும் உண்மை முஸ்லிம் கருணையாளராக இருப்பார். அவரது இதயத்தில் கருணை பொங்கி வழியும். பூமியில் உள்ளவர்களிடம் கருணை காட்டுவது வானத்திலுள்ளவனின் கருணைக்குக் காரணமாக அமையும் என்பதை அறிவார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன்...
read more...

நாணமுடையவர்

வெட்கம் என்ற பண்பில் முன்மாதிரியான நபி (ஸல்) அவர்களையே உண்மை முஸ்லிம் பின்பற்றுவார். அபூஸயீதுல் குத்ரிய்யி (ரழி) கூறினார்கள்: "நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிக வெட்கமுடையவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குப் பிடிக்காத எதேனும் ஒரு காரியத்தைக் கண்டால் அதை அவர்களது முகத்தில் நாம் தெரிந்து கொள்வோம்.'' (ஸஹீஹுல் புகாரி) ...
read more...

Sunday, December 21, 2008

சிறுநீரகக் கற்கள்

சிறுநீரகக் கற்களில் பல வகைக் கற்கள் உண்டு. அதாவது கால்சியம் கற் கள், ஆக்சலேட் கற்கள், யூரிக் அமிலக் கற்கள், சிஸ்டின் கற்கள், கலப்புக் கற்கள். கற்கள் சிறியதாக இருக்கும்போது எந்தவித தொந்தரவுகளும் இருக்காது. பெரியதாக ஆனபிறகு முதுகிலுள்ள விலா எலும்புகள் முடியும் இடத்தில் வலி தோன்ற ஆரம்பிக்கும். வண்டியில் செல்லும் போதோ மாடிப்படிகளில் ஏறும்போதோ இந்த வலியை...
read more...

ரத்தக்கொதிப்பை குணப்படுத்த கீழ்கண்ட 8 வழி முறைகளை பின்பற்றி பயனடையுங்கள்:

மருந்தில்லாமல் கட்டுப்படுத்தக்கூடிய நோய்களின் பட்டியலில் ரத்தக்கொதிப்பும் இடம் பெறுகிறது. தேசிய கூட்டு குழு 6-வது பரிந்துரையின்படி மருந்துகள் அல்லாத சிகிச்சை முறைகளான வாழ்க்கை நடைமுறை மாற்றங்கள் எல்லாவிதமான உயர் ரத்தஅழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.1. சீரான உடற்பயிற்சியுடன் பொருந்தக்கூடிய உணவுக்கட்டுப்பாடு அதிக உடல்எடை (ஜ்கநிறிறு) குறைய ரத்தஅழுத்தமும்...
read more...

அறிவு வளர அயோடின் வேணும்

தடுப்பு மருந்துகள் மூலம் தொற்றுநோய்கள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் தேவையான சத்துக்களை நம் உணவில் உரிய அளவில் சேர்த்துக்கொள்ளாததால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதில் ஒன்று அயோடின் சத்து. அயோடின் சத்தை அன்றாடம் நம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.அயோடின் சத்துக்கும் தைராய்டு சுரப்பிக்கும் என்ன தொடர்பு?தைராய்டுசுரப்பிநம் கழுத்துப் பகுதியில்...
read more...

உணவில் கறிவேப்பிலை சேர்ப்பது ஏன்?

கறிவேப்பிலை - பெயரைக் கேட்டதுமே சமையலில், உணவுப் பதார்த்தங்களில் நறுமணத்திற்காக சேர்க்கப்படுவது என்று தான் பலரும் நினைப்பார்கள்.ஆனால், அதிலும் அதிகமாக நன்மைகள்  இருப்பது எவ்வளவுப் பேருக்குத் தெரியும்? அதனால்தான் காலங்காலமாக கறிவேப்பிலையை முன்னோர்கள் உணவில் பயன்படுத்தி வந்துள்ளனர்.தேவைப்படும் போது பயன்படுத்திக் கொண்டு, உணவு தயாராகி சாப்பிடுகையில்,...
read more...

இறுதி பேருரை

இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது, அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அதுதான் ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த...
read more...

Thursday, December 18, 2008

டவுன்லோட் செய்யலாமே

அண்புள்ள அதிரை + 2 மாணவர்களுக்கு , இதோ இஙகு கொடுக்கப்பட்டுள்ள ஆங்கில இலக்கனம் மிக எளிமையாகவும் கற்றுக்கொள்ள் தெளிவாகவும் உள்ளது, Download செய்து கொள்ளுங்கள், இது மாணவர்களுக்கு மட்டுனமல்ல யார் ஆங்கில இலக்கனம் தெரிந்து கொள்ள விரும்புகிறார்களோ அவர்களுக்கும் பொருந்தும்டவுன்லோட் செய்யுங்கள்...
read more...

Tuesday, December 16, 2008

A man who passed away while in Sajda in Masjid ul Nabawi

Here is a man who passed away while in Sajda in Masjid ul Nabawi ( Saudi Arabia )Prayer is the key to Paradise, there is no excuse to miss itPicture of a worshipper in Masjid An Nabawi who passed away while in Sajda during Prayer – Allah O' Akbar –What...
read more...

AN APPEAL FROM 'MASJIDUL AQSA'!

Dear viewers, Assalamu alaikum.As you all know or heard that 'Maraicar Palli' is the oldest of all mosques in Adirampattinam. It was constructed by Dhahlam Maraicar, one of the earliest settlers in this coastal village and hence the name 'Maraicar Palli'.Recently, about ten years back, it was reconstructed / renovated with the philanthrophic assistance...
read more...

Saturday, December 13, 2008

The Life of Khadijah (ra)

The first woman to follow the religion of Islam was Khadijah ul-Kubra'. Every Muslim knows who she was and what a role-model she was and continues to be. We also know that she was according to the Prophet (saw), one of the four greatest women from among the whole earth. Khadijah was born in the year 555 C.E. (Christian era). Her parents were Khuwailid...
read more...

Black White

Love nice Stories??In life, a lesson learned in your past that you will never forget completely.When I was in elementary school, I got into a major argument with a boy in my class. I have forgotten what the argument was about, but I have never forgotten the lesson learned that day.I was convinced that "I" was right and "he" was wrong - and he was just...
read more...

Friday, December 12, 2008

Uranium Weapons in Afghanistan: The Silent Genocide

By Christoph R. Hörstel*A special issue in the field of war crimes committed by occupation forces in Afghanistan are so-called uranium weapons (1). Uranium is a heavy metal – and, as a consequence, has an extremely strong armour piercing effect. Since...
read more...

15 People Accept Islam at Peace Conference, Mumbai - India (November 2008)

About the Video: It is not unusual that, in Dr. Zakir Naik programs, all over the world, non-Muslims revert to Islam, but most of the times, they do it one-by-one. This was a one of the exceptional occasions when 15 of them decided to do it together.Allah-o-Akbar! Subhanallah!Dr. Zakir, who is one of the Muslim world's leading and most prolific...
read more...

Tuesday, December 9, 2008

கெட்ட நேரத்தை யோசித்தால் இப்படி தான்

ஒரு தடவை இங்கிலாந்து நாட்டின் எட்டாம் எட்வர்ட் மன்னர் தன்னோட பேரக் குழந்தைகளோட உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தப்போ, ஒரு பேரன் ஏதோ பேச வாயெடுத்தான்.அதைப் பார்த்த எட்வர்ட் மன்னர். இதோ பார் சாப்பிடும் போது எதையும் பேசக் கூடாது. ராஜகுடும்பத்துக்கு அது அநாகரீகமான விஷயம்னு சொன்னார்.எல்லாரும் சாப்பிட்டு முடித்தனர். அந்த பேரனைப் பார்த்து எட்வர்ட், அப்பொழுது...
read more...

மான அவமானத்துக்கு பயப்படாதவர்கள் யாரேனும் உண்டா?

"ப்ராய்டு'ங்கற பிரபல உயிரியல் விஞ்ஞானி சொன்னது.""பொதுவாக உடல் ஊனமுற்றவர்களிடம் தாழ்வு மனப்பான்மை இருப்பது சகஜம். அதிலும், செக்ஸ் குறையுள்ளவன், அதை இல்லையென்று காட்டிக் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்வான். ஒருவன் மூன்று முறை திருமணம் செய்து கொண்டான். ஒவ்வொரு பெண்ணும் அவன் ஆண்மை அற்றவன் என்று அவனை விவாகரத்து செய்துவிட்டார்கள். அவன் திடீரென்று ஒருநாள் காணாமல்...
read more...

குழந்தைகள் கூட சில நேரங்களில் குயுக்தியாக பேசுமாமே?

ஆமாங்க... சின்னப் பசங்க பேசிக்கிறதும், சில நேரம் சிந்திக்க வச்சிடும்.ரெண்டு சிறுவர்கள் பேசிக்கிட்ட விஷயம் இதுதான். ஏண்டா... கண்ணுல அடிபட்டாலோ, எரிச்சலா இருந்தாலோ தாய்ப்பால் ஊத்துறாங்களே. எதுக்குடான்னு ஒருத்தன் கேட்க,க்கும்... இது தெரியாதா உனக்கு? கண்ணுக்குள்ள பாப்பா இருக்குல்ல அதுக்குத்தான்னு அடுத்த பையன் "நச்சு'ன்னு பதில் சொன்னா...
read more...

Monday, December 8, 2008

Heavy Rain in Adirai

It is 17:30 hours evening of December 8, 2008Reporting from AdirampattinamIt is raining heavily for the past half an hour and it is very cloudy and darker. From this morning it was raining from Thanjavur to Pappanadu but there was no rain in the morning here in Adirampattinam. However, the rain seem to be continuing till tonight according to the...
read more...

போலீஸ் மூளைக்கும், மாமூல் மனுஷ மூளைக்கும் என்ன வேறுபாடு?

ஒரு பத்திரிகை செய்தி.ஒரு ஏரியாவுல திடீர்னு பவர் கட்டாகி, இருள்ல மூழ்கிருச்சு. அதை யூஸ் பண்ணி, நிறைய பணப் புழக்கமுள்ள ஒரு நகைக் கடையிலயோ, பெட்ரோல் பங்குலயோ, சீட்டுக் கம்பினியிலயோ ஏகப்பட்ட பணம் கொள்ளை அடிச்சுட்டதா செய்தி வருது.மாமூல் மனுஷங்க, அடப்பாவிகளா, பவர் கட் ஆன அந்த கேப்புல எப்படி மூளைய யூஸ் பண்ணிட்டாங்க பாருன்னு நினைப்பாங்க.அதே போலீஸ் மூளை, அந்த...
read more...

ஒரு மாறுபட்ட பாஸிடிவ்வான சிந்தனை?

ஒரு பூ பறிக்கப்படும்போதே, அது சந்தோஷமா, ஆஹா... இன்று நான் ஏதோ ஒரு இடத்தை அழகு படுத்த போகிறேன் , அல்லது யாராவது ஒரு அழகிய பெண்ணை மேலும் அலங்கரித்து அழகுபடுத்தவோ போகிறேன்னு நினைச்சா, அது மாறுபட்ட சிந்தனை.அதேமாதிரி, வெட்டுப்பட போகிற ஒரு ஆடு, ஆஹா... இத்தனை நாள் எனக்கு உணவளித்த என் எஜமானனுக்கு இன்றைக்கு நான் உணவாகி, சந்தோஷப்படுத்தப் போறேன்னு நினைச்சாலும்,...
read more...