Saturday, March 28, 2009

முஸ்லிம்கள் மீது இந்துகளுக்கு வெறுப்பு ஏன்...?

பெரியார் பேசுகிறார் இஸ்லாம் - இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது - I ('இழிவு நீங்க இஸ்லாம்' என்ற தனது திருச்சி உரைக்கு வந்த பல அதிருப்தி குறிப்புகளுக்கு பெரியார் அளித்த பதில். 'குடி அரசு' 5.4.1947) தோழர்களே!எனது 18.3.47ஆம் தேதி திருச்சி சொற்பொழிவையும்,...
read more...

Thursday, March 26, 2009

கர்ப்பப்பையின் வாயில் ஏற்படும் புற்றுநோய்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரகாத்துஹு,,, கர்ப்பப்பையின் வாயில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பில் சென்னை மாநகர‌ம் இந்திய அளவில் முதலிடத்திலும், உலகளவில் இரண்டாம் இடத்திலும் உள்ளது என சிறுநீரக நிபுணர் மரு‌த்துவ‌ர் ஸ்ரீகலா பிரசாத் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.மத்திய அரசு பெண் ஊழியர்கள் நலசங்கத்தின் சார்பில் சர்வதேச பெண்கள் தினம் சென்னையில்...
read more...

தமிழக ஓட்டல்களில் காக்கா பிரியாணி !

கோவை மார்ச் 23 : தமிழக ஓட்டல்களில் காக்கா பிரியாணி! காக்கா சப்ளை செய்த 4 பேர் கைது - கோவையில் சிக்கன் என்ற பெயரில் ஓட்டல்களில் காக்கா பிரியாணி சப்ளை ஜோராக நடந்து வந்துள்ளது. காக்கையை வேட்டையாடி ஓட்டல்களுக்கு சப்ளை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக...
read more...

Tuesday, March 24, 2009

'ஓ' போடு

'ஓ' போடு என்றால் ஓட்டு போடு என்று அர்த்தம். ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். ஓட்டு போடும்போது 49 ஓ பிரிவின் கீழ் ஓட்டு போட ஒவ்வொரு வாக்காளருக்கும் அரசியல் சட்டப்படி உள்ள உரிமையை தெளிவுபடுத்துவது எமது இயக்கத்தின்...
read more...

Monday, March 23, 2009

இளமையில் வறுமை

இளமையில் வறுமை சரித்திர ஏட்டில் சித்திரம் வரையும் சாமான்ய மனிதனின் தூரிகை இயற்கையின் பிழையா: இல்லை இயற்றியவன் பிழையா? இடறி நிற்கும் கவிதை காலம் எனும் எழுத்தாளன் கணக் கெழுத நினைந்த போழ்து கனல் வெப்பத்தை தூரிகையின் மையாக்கி கானல் நீர்தனுன் வாழ்க்கை என்று வஞ்சித்து வரி எழுதி விட்டான் வரலாற்றை வறுமை கோடாக இட்டு வந்துவிடாதே இதை மீறி என்று வதைப்பதற்காய்...
read more...

Friday, March 20, 2009

வரதட்சணை எனும் வன்கொடுமை!

எழுதியோர் கைகளும் ஓய்ந்துவிட்டன இந்த வன்செயலை கண்டித்து பேசியவர்கள் நாவுகளும் வரண்டாகிவிட்டது பித்தம் தெளிவது எப்போது? எந்த காலத்திலும் திருந்துவதில்லை இந்த பொல்லாத ஜென்மங்கள் பொன் வேண்டுமாம் பொருள் வேண்டுமாம் பிள்ளையாம் இவனைப் பெற்றதற்காக; பையனாக இவன் பிறந்ததற்காக! பண்பில்லாத சிறுமதி யாளர்களே; அவதாரம் எடுத்தா நீ இங்கு ஆண் பிள்ளையாக புவி இறங்கினாய்?...
read more...

Wednesday, March 18, 2009

The most misunderstood word in Islam is 'jehad' (Dr. Zakir Naik)

'The most misunderstood word in Islam is 'jehad'...it means to strive, struggle to make society better' Shekhar Gupta: Hello and welcome to walk the talk. I am Shekhar Gupta in Bombay 's Worli sea face and my guest this week, well, I could describe...
read more...