அன்றொரு வியாழன் மதியம்,மக்காவுக்கு செல்வதற்கு ஆயத்தமாகி ,என் மாமாவோடு பஸ் ஸ்டாப் சென்றடைந்தேன், போனவுடன் அங்கே ஒரே மரியாதை, (மக்கா, மக்கா,மக்கா என்று கூறி பிறகு என்னை ராஜ மரியாதையுடன் அழைத்து அவனுடைய காருக்கு சென்றதை நினைத்தால், இன்றும் புல்லரிக்குது).
பிறகு...