Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Monday, February 2, 2009

No சிகரெட்

ஒரு சிகரெட் குடித்தால் உங்கள் வாழ்நாளில் ஒன்று குறைந்து போகுமாம். புகை பிடிப்பதால் புற்றுநோய் வரும் அபாயம் உண்டு. ‘நிக்கோடின்’ படிந்த கருமையான உதடுகள், குழி விழுந்த கண்கள், பொலிவிழந்த தோற்றம். பார்க்கவே பரதேசியைப்போன்ற காட்சி.

இதையும் தாண்டி சுவாசக் குழாய்களும், நுரையீரலும் சுருங்கிச் சிதைந்து சின்னாபின்னமாகும். புகைக்கும் சுவை நமக்குப் புத்துணர்வு அளிப்பது போல் அளித்து பின்பு புதை குழியில் தள்ளுகின்றது. நிமிட இன்பம் காலமெல்லாம் துன்பம்.

ஒரு நாளைக்கு நான்கு பாக்கெட் சிகரெட் என ஊதித் தள்ளும் இளைஞர்களே... உங்கள் வாழ்நாள் வெறும் நாற்பது வயதிற்குள் முடிந்து போகும் என்பதை மறந்து விடாதீர்கள்! முப்பதை முடக்கும்; நாற்பதை நாசமாக்கும்.

‘இழுக்க இழுக்க இன்பம்! புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்றுவோம்’ எனத் தவறான விளக்கம் தந்து தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள வேண்டாம். இதில் குற்ற மனப்பான்மையும், தாழ்வும் தான் தலை தூக்கி இருக்கிறது.

புகைப்பதால் புத்துணர்ச்சி பெறலாம், இந்தப் பூமியையே வலம் வரலாம்; ஏன்! தேவலோகம்கூட சென்று வரலாம்’ என விளம்பரத்திற்காகத் தொலைக்காட்சியிலும், புத்தகங்களிலும் வரும் போலி விளம்பரங்களைப் பார்த்து ஏமாறாதீர்கள்.

By Abu Sumayyah

read more...

Saturday, January 10, 2009

இறைவனை ஏமாற்றுபவர்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்,

தனக்கு ஏற்பட்ட துன்பங்களை நீஙக வேண்டும் தனக்கு ஏதேனும் காரிங்கள் நிறைவேற வேண்டும் என்றே கையேந்தி கேட்கிறார்கள் அல்லஹ் அவர்களின் காரியங்களை நிறைவேற்றி கொடுத்த பிறகு, அதை விட்டும் அல்லஹ்வை நினைப்பதை, கேட்பதை நிறுத்தி விடுகிறார்கள்
அல்லஹ் குர்ஆனிலே சொல்லி இருக்கிரான்
(விசுவாசம் கொண்டவர்களே, பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் உதவி தேடுங்கள்)நம் உயிர் இருக்கும் காலமெல்லாம் அல்லஹ் இடத்தில் இரு உலக வெற்றிக்கும் கேட்டவன்னமாக இருக்க வேண்டும் நாம் செய்யும் அனைதையும் அல்லஹ் பார்த்து கொண்டுதானிருகிரான் என்பதை நினைவில் கொண்டு அல்லஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்" பாகம் 11 வசனம் 12.
"மனிதனை துன்பம் தீண்டுமானால்(அதனை நீக்குமாறு) அவன் சாய்ந்து படுத்தவனாக அல்லது உட்கார்ந்தவனாக அல்லது நின்றவனாக நம்மை அவன் பிரத்தித்து அழைக்கிறான், பின்னர் அவனுடயதுன்பத்தை நீக்கும்படி நம்மிடம் பிரார்தனை செய்தவனை போல்(புறக்கனித்து சென்று விடுகிறான், வரம்பு மீருவோருக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த (தீயது இவ்வாறு அலங்காரமாக ஆக்கப்பட்டு விட்டது) அல்லஹ் படைக்கப்பட்ட அனைத்திற்கும் பறவை, பட்சிகள். ஊர்வனங்களுக்கு இரணம் அளிக்கிறான், அவைகளும் அல்லஹ்வை திக்ரு செய்கின்றன. பாகம் 12(வசனம் 6)
"பூமியிலுள்ள எந்த ஊர்வனவும் அவற்றின் உணவு அல்லஹ்வின் மீது பொறுப்பாக இருந்தே தவிர இல்லை. அவை தங்குமிடதையும் அவை ஒப்படைக்கப்பட்டு சேருமிடத்தையும் அவன்( நன்கு) அறிகிறவன் இவையாவும்(லவ்ஹுல் மஹ்Fபூல் என்னும் புத்தகத்தில் தெளிவாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன). பாகம் 12 - வசணம் 15"
எவர்கள் இவ்வுலக வாழ்வையும் அதன் அலங்காரத்தையும் நாடுபவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் செயல்களுக்குறிய பலன்களை இவ்வுலகத்திலேயே நாம் பூரனமாக அவர்களுக்கு நிறைவு சஎய்வோம், அவர்களோ அதில் குறைவு செய்யபட மாட்டார்கள்) இன்பத்திலும், துன்பத்திலும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனிடமே நாம் அனைவரும் நம் தேவைகளை கேட்டு நம் காரியங்களை அவனிடமே ஒப்படைத்து வல்ல இறைவனிடம் மட்டுமே கேட்கக் கூடியவர்களாக நாம் ஆகுவோமாக, அவனே நேர்வழி காட்ட போதுமானவனாக இருககிறான்
உம்மு பஜ்லுர் ரஹ்மான்
ஜித்தா, K.S.A
read more...

Thursday, January 8, 2009

டீ.வி. முன்னால் அமர்பவர்களுக்கு ஓர் வேண்டுகோள்,

தாய்மார்களே, சகோதரிளே அல்லஹ்விற்கு அஞ்சிக்கொள்ளுங்கள், நாம் ஒவ்வொறு நாளும் குரான் ஓத வேண்டும், தர்ஜுமாக்களை படிக்க வேண்டும் அதை விடுத்து டீவி முன் உட்கார்ந்து ஒவ்வொறு நாடகத்தையும்
,ஒரு நேரம் கூட தவரவிடாமல் பார்த்து வருகிறீர்கள், தொழுகைய கூட அவசரமாக தொழுது முடிக்கின்றீர்கள், உள்ளச்சத்தோடும் பயபக்தியோடும் தொழ வேண்டும், குரஆன் ஓதினால் என்ன என்று கேட்டால், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்குதான் என்று சொல்லுகிறார்கள், அதே
சமயம் டீ.வி, நாடகம் பார்பதற்கு மட்டும் அரை மணி நேரம் என்று 4,5 நாடகதிற்கு நேரம் ஒதுக்கபட்டு கூட்டாக நாடகம் பார்த்து விட்டு அந்த கதையைப் பற்றி ஒருவருக்கொருவர் பேசி கொள்கிறார்கள், அதே சமயம் அல்லஹ் இறக்கிய கண்ணிய மிக்க குர்ஆனை ஓத நேரம் கிடைக்க வில்லையே, நாளை மறுமை நாளில் அல்லஹ் முன் நாம் அனைவரும் கேள்வி கேட்கபடுவோம் என்பதை மற்ந்து விட வேண்டாம், தாய்மார்களே, சகோதரிகளே நீங்கள் பார்கின்ற 4,5 நாடகத்தில் ஒரு பகுதியை விட்டு அரை மணி நேரம் குர்ஆனை ஓதுங்கள், தர்ஜுமாக்களை படியுஙகள், அதனால் நேர்வழி பெறுவீர்கள். நோன்புக்கு மட்டும் குர்ஆனை கையில் எடுத்து கட கட வென ஓதி முடித்தேன் என்று தராவிஹ் வீட்டில் பேசிக்கொள்வதிள் எந்த பலனும் இல்லை, அல்லஹ்விற்காகவே தொழ வேண்டும் ஓத வேண்டும். நாடகம் வந்து நம்மை நாளை மறுமை நாளில் காப்பாற்றிவிட முடியாது. நாம் உள்ளச்சத்தோடு தொழும் தொழுகையும் குர்ஆனும் தான் நம்மை பாதுகாக்கும் என்பதை மற்க்காமல் நாம் அனைவரும் குர்ஆனை ஓதுவோமாக, அல்லஹ் நம் அனைவருக்கும் தருவானாக.

அல் அன்Faல் - வசனம் 2

1.உன்மையான விசுவாசிகள் யாரென்றால் அல்லஹ் அவன் பெயர் அவர்களின் முன் கூறபட்டால் அவர்களுடைய இதயங்கள் பயந்து ஒடுங்கிவிடும் மேலும் இவ்வேததை இறக்கிவைத அவணுடய வசனங்கள், அவர்களுக்கு ஓதி கான்பிக்க பட்டால் அவை அவர்களுக்கு ஈமானை அதிகபடுத்தும் அவைகள் தங்கள் இரட்சகன் மீது தங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக நம்பிக்கையும் வைப்பார்கள்,

2.அவர்கள் எத்தகையோரென்றால் தொழுகையை நிறைவேற்றுவார்கள் நாம் அவர்களுக்கு கொடுத்த செல்வத்திலிருந்து தானமாக செலவும் செய்யுவார்கள், இத்தகையோர்தாம் உன்மையாகவே விசுவாசிகள் அவர்களுக்கு அவர்கள் இற்ட்சகனிடத்தில் பல உயர் பதவிகளும், மண்ணிப்பும், சங்கையான உணவும் உண்டு.


by உம்மு மஹ்மூதா
ஜித்தா, K.S.A
read more...