Sunday, February 21, 2010

துபாயில் அவன்

துபாயில் அவன்  என்றவுடன் யாரும், ஏதோ எம்.ஜி.ஆர் படம் என்று என்னிட வேண்டாம், இது ஒரு உண்மையான(கசப்பான) சம்பவம், ஆமாங்க , மூன்று வருடத்திற்கு முன் ஒரு இளைஞன் துபாயுக்கு பெரும் கனவுகளோடும் ஆசைகளோடும் சென்ற அவனுடைய பயணம் வெறும் கனவாகவே போனதைப்பற்றித்தான்...
read more...

Tuesday, February 16, 2010

தற்காப்பு

தலைப்பு கொஞ்சம் வித்தியாசம்தான், ஆனால் உள்ளடக்கம் எப்படின்னு நீங்க கருத்து சொன்னதான் தெரியும், தற்காப்பை பற்றி எழுதும்போது சிலருக்கு கராத்தே, குங்-பு மற்றும் இதர கலைகள் தான் நினைவுக்கு வரும், ஆனால் இங்கு எழுத போவது அதைப்பற்றி அல்ல, வல்லவனுக்கு புல்லும்...
read more...

Monday, February 15, 2010

கவலை மறந்து சிரிங்க

படித்த பிறகு என்னால் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை, படிச்ச பிறகு கொஞசம் சத்தமாத்தான் சிரிங்களேன்... மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன? தெரியலையா? அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?  எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க? ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி...
read more...

Tuesday, February 9, 2010

ஒரு பெட்டியின் கதை

பெட்டி(carton) என்ற உடனே வெளிநாட்டில் உள்ள நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது விடுமுறையில் ஊருக்கு போற நாளைத்தான், ஆக ஒருதடவை ஊர் போய் திரும்பியதும், சில பேர் அதை பத்திரமாக வைப்பதுமுண்டு, சிலபேர் அதை ரோட்டில் உள்ள குப்பைதொட்டிக்கு பக்கத்தில் வைத்ததுமுண்டு...
read more...

Tuesday, February 2, 2010

பெற்றோரும் பிள்ளைகளும்

என்னங்க! அப்படி ஒரு பார்வை கட்டுரையின் தலைப்பை பார்த்து, ஆம் முதல் கட்டுரையை எழுதிய பிறகு அடுத்த தலைப்பை தேர்ந்தெடுபதற்குள் போதும் போதும்னு போச்சு, சரி விஷயத்துக்கு வருவோம், (இச்சிறு தந்தைக்கு)இச்சிரியோனுக்கு   தெரிந்த,கற்ற சில விஷயங்களையும்...
read more...