Monday, December 8, 2008

பிரச்சினைகள் நெருங்கும்போது, மனம் தளராமல் இருக்க வழி?

நெருக்கடி பிரச்சினைகள் நிச்சயம் வேற ஒரு புதிய விடியலைக் கொடுக்கணும்னு நம்பிக்கை வைக்கணும். எப்படின்னா...

ஜெர்மனி நாட்டுல பிறந்த ஜான் கூட்ன்பர்க்ங்க ஓவியரோட ஓவியங்களைப் பல பேர் விரும்பினாங்க. விலைக்கும் கேட்டாங்க. ஒரே நேரத்துல ஐம்பதுக்கும் மேற்பட்டவங்க கேட்டதால, அத்தனை பேருக்கும் எப்படித் தர்றதுன்னு யோசிச்சாரு.

ஓவியத்தை மரத்திலேயே செதுக்கினாரு. அதன் மீது மையத் தடவி, அதன் மீது காகிதத்தை வைத்து அழுத்தி எடுப்பது என்கிற முறை உருவானது. இந்த முறையால, நுõற்றுக்கணக்கான பேர்களுக்கு அவர் ஓவியங்கøக் கொடுத்து வந்தாரு.

இதே முறையில எழுத்துக்களைச் செதுக்கி அதை அச்சிட்டு செய்திகளை வெளியிட்டாரு. இந்த முயற்சி வெற்றியடைஞ்ச உடனே, அச்சுக் கூட்டத்தையும் விரிவுபடுத்தினாரு
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பிரச்சினைகள் நெருங்கும்போது, மனம் தளராமல் இருக்க வழி?"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?